மாபெரும் கிரிக்கெட் போட்டி

மாபெரும் கிரிக்கெட் போட்டி

கிரிக்கெட் போட்டி

திருவண்ணாமலை மாவட்டம், கோளாப்பாடி பகுதியில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், அடுத்த கோளாப்பாடி ஊராட்சியில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார், மாவட்ட அணி துணை அமைப்பாளர் அகரம் கருணா, ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தன், திமுக கட்சி நிர்வாகிகள் முருகன், ரவி, சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story