நரிக்குறவர்களுக்கு உதவிய முகநூல் நண்பர்கள் குழு

நரிக்குறவர்களுக்கு உதவிய முகநூல் நண்பர்கள் குழு

திருநெல்வேலியில் நரிக்குறவர் காலனியில் வசிக்கும் நரிக்குறவர் மக்களுக்கு முகநூல் நண்பர்கள் குழு உணவு வழங்கினர்.


திருநெல்வேலியில் நரிக்குறவர் காலனியில் வசிக்கும் நரிக்குறவர் மக்களுக்கு முகநூல் நண்பர்கள் குழு உணவு வழங்கினர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரங்கள் பெய்த கோடை மழை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த பேட்டை நரிக்குறவர் காலனியில் உள்ள நரிக்குறவர் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு நேற்று (ஜூன் 1) இரவு முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் ஏற்பாட்டில் இரவு உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை முகநூல் நண்பர்கள் குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story