ஏழை பெண்ணுக்கு உதவிய முகநூல் நண்பர்கள் குழு !

ஏழை பெண்ணுக்கு உதவிய முகநூல் நண்பர்கள் குழு !

முகநூல் நண்பர்கள் குழு

நெல்லை மாநகர பகுதியில் இரண்டு பெண் குழந்தைகளுடன் வறுமையில் வாடி வந்த பெண்ணுக்கு இன்று (ஜூன் 12) முகநூல் நண்பர்கள் குழு சார்பில் 25 கிலோ அரிசி பை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் உதவியாக வழங்கப்பட்டது.
நெல்லை மாநகர பகுதியில் இரண்டு பெண் குழந்தைகளுடன் வறுமையில் வாடி வந்த பெண்ணுக்கு இன்று (ஜூன் 12) முகநூல் நண்பர்கள் குழு சார்பில் 25 கிலோ அரிசி பை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் உதவியாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் தலைமையில் முகநூல் நண்பர்கள் குழு உறுப்பினர் பிரபாகரன் செய்திருந்தார்.

Tags

Next Story