மரப்பல்லியை விழுங்கிய கொம்பேறி மூக்கன்

மரப்பல்லியை விழுங்கிய கொம்பேறி மூக்கன்

மரப்பல்லியை விழுங்கும் பாம்பு

கொம்பேறி மூக்கன் பாம்பு பெரிய மரப்பல்லியை விழுங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் ஒரே இடத்தில் உள்ளது இந்த நிலையில் இந்த வளாகத்தில் அவ்வப்போது சாரைப்பாம்பு நல்ல பாம்பு உள்ளிட்ட சர்வ சாதாரணமாக சுற்றி திரிந்து வருகிறது தீயணைப்பு துறை வீரர்களும் அவ்வப்போது வந்து பாம்புகளை பிடித்து செல்கின்றனர் இந்த நிலையில் விடுமுறை தினமான இன்று கோர்ட் வளாகத்தில் உள்ள பூங்காவில் கொம்பேறி மூக்கன் பாம்பு ஒன்று மரபல்லி என்று அழைக்கப்படும் பெரிய பல்லி ஒன்றை பிடித்து தனக்கு இறையாக்கி விழுங்கிக் கொண்டிருந்தது அப்போது பராமரிப்பு பணிக்காக வந்த நீதிமன்ற ஊழியர் இதனை பார்த்து மிரண்டு ஓடிவிட்டார் கோர்ட் வளாகத்தில் நின்றிருந்த ஒரு சிலர் அதனை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விட்டனர்.

Tags

Next Story