வந்தவாசியில் மாபெரும் பொதுக்கூட்டம்!

வந்தவாசியில் மாபெரும் பொதுக்கூட்டம்!

பொதுக்கூட்டம்

வந்தவாசியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அம்மையபட்டு கிராமத்தில் திமுக மத்திய ஒன்றிய கழகத்தின் சார்பில் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் சீ.ஆர்.பெருமாள் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர கழக செயலாளர் தயாளன், நகர மன்ற தலைவர் ஜலால் போடி.காமராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story