வேட்பாளருக்கு வாக்கு கேட்டு மாபெரும் பொதுக்கூட்டம்

வேட்பாளருக்கு வாக்கு கேட்டு மாபெரும் பொதுக்கூட்டம்

 பொதுக்கூட்டம்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்களுக்கு வாக்கு கேட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்களுக்கு வாக்கு கேட்டு மாபெரும் பொதுக்கூட்டம் திண்டுக்கல் பேகம்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா பரப்புரை மேற்கொண்டார்.

Tags

Next Story