சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு !

சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு !

சீவலப்பேரி சுடலைமாடன் கோவில்

சீவலப்பேரி சுடலைமாடன் கோவில் சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சுடலைமாடன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் வரும் 25ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இன்று (மார்ச் 22) வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story