நெல்லை அருகே சீரமைக்கப்படாத பெரும்பள்ளம்

நெல்லை அருகே சீரமைக்கப்படாத பெரும்பள்ளம்

 நெல்லை அருகே நடுக்கல்லூர் பிரிவில் மழையால் ஏற்பட்ட குழி இன்னும் சீரமைக்கப்படாததால், விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.

நெல்லை அருகே நடுக்கல்லூர் பிரிவில் மழையால் ஏற்பட்ட குழி இன்னும் சீரமைக்கப்படாததால், விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.
நெல்லையிலிருந்து தென்காசி செல்லும் நடுக்கல்லூர் பிரிவு பகுதியில் பெரும்பள்ளம் ஒன்று கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையினால் ஏற்பட்டது. இந்த பள்ளமானது தற்பொழுது வரை சீரமைக்கப்படவில்லை. இதன் காரணமாக அப்பகுதியில் வாகனத்தில் செல்லக்கூடிய பயணிகளுக்கு பெரும் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags

Next Story