தாழையூத்து குற்றவாளி மீது பாய்ந்த சட்டம்

தாழையூத்து குற்றவாளி மீது பாய்ந்த சட்டம்

தாழையூத்து குற்றவாளி மீது பாய்ந்த சட்டம்

தாழையூத்து குற்றவாளிக்கு எஸ்பி பரிந்துரையின் படி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நெல்லை வடக்கு தாழையூத்தை சேர்ந்த ஜேக்கப் பிளாக் ஜாக்குவார்.இவர் இரு சமுதாயத்திற்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்தும், சட்டவிரோதமாக துப்பாக்கியை வைத்திருந்ததற்காகவும் வழக்கு பதிவு செய்து பாளை சிறையில் உள்ளார். எனவே ஜேக்கப் பிளாக் ஜாக்குவார் எஸ்பி பரிந்துரையின் படி ஆட்சியர் உத்தரவின் பேரில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நேற்று (பிப்.25) புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story