சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சாய்ந்து கிடக்கும் மரம்

சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சாய்ந்து கிடக்கும் மரம்

சாய்ந்து கிடக்கும் மரம்

சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக பகுதியில் சாய்ந்து கிடக்கும் மரம் அகற்றப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகத்தின் பின்புற பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கீழே விழுந்து கிடக்கும் மரத்தினை உரிய துறை அதிகாரிகள் ஏலத்திற்கு விட்டு அரசு கணக்கில் தொகையை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story