சாராயம் கடத்தல் ஒருவர் கைது !!

சாராயம் கடத்தல் ஒருவர் கைது !!

காவல் துறை

6 லாரி டியூப்பில் சாராயம் கடத்தியதாக மோட்டார் சைக்கிளில் வந்த கள்ளக்குறிச்சி நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கெங்கவல்லி:தலைவாசல் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் ரோந்து பணி சென்றனர். சிறுவாச்சூர் சாலையம் மன் நகர் சாலையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளைநிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 6 லாரி டியூப்பில் சாராயம் இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், சாராயம் கடத்தியதாக மோட்டார் சைக்கிளில்வந்த கள்ளக்குறிச்சி நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story