நெல்லை டவுனில் பள்ளத்தில் சிக்கிக் கொண்ட லாரி

நெல்லை டவுனில் பள்ளத்தில் சிக்கிக் கொண்ட லாரி

பள்ளத்தில் சிக்கிய லாரி

நெல்லை டவுனில் பள்ளத்தில் சிக்கிக் கொண்ட லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையினால் பல்வேறு பகுதிகளில் சாலைகள் பழுதடைந்துள்ளது. அவ்வாறு படுதடைந்த டவுன் வளுக்கோடைக்கு சாலையில் இன்று காலை ஜல்லிகற்கள் ஏற்றி கொண்டு சென்ற லாரி ஒன்று சிக்கிக்கொண்டது.

இதனை தொடர்ந்து மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags

Next Story