பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

கைது 

திண்டுக்கல் மாவட்டம் செந்துறை கோவில்பட்டியில் திருமணமான 35 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் செந்துறை கோவில்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 30).இவர் அதே பகுதியில் திருமணமான 35 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். இது குறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காயத்ரி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து இளையராஜாவை கைது செய்தனர்.பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story