கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது
கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த ஒருவர் கைது
விருதுநகர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே சூளக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கார்த்திகா. இவர் எட்டநாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் இருந்த வினோத் என்பவரை அழைத்து விசாரணை செய்ததில் அவரிடம் 50 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது இதை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்

Tags

Read MoreRead Less
Next Story