ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

இறந்து கிடந்த முதியவர்

ஜோலார்பேட்டை அருகேமேல்முஸ்லிம் தெருவில் கிணற்றில் தவறி விழுந்தவர் உயிரிழந்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மேல்முஸ்லிம் தெருவில் கிணற்றில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்த இப்ராமின் வயது 52 இவர் சற்று மனநலம் சிறிது பாதிக்கப்பட்டவர்.

இவர் மேல் முஸ்லிம் தெரு பகுதியில் உள்ள கிணற்றின் அருகே நடந்து செல்லும் போது தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்து உள்ளார்.

ஜோலார்பேட்டை போலீசார் பினத்தை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story