சொத்துப் பிரச்சனைக்காக ஒருவர் குத்தி கொலை

சொத்துப் பிரச்சனைக்காக ஒருவர் குத்தி கொலை

சொத்துப் பிரச்சனைக்காக ஒருவர் குத்தி கொலை

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே சொத்துப்பிரச்சனைக்காக ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டார்.இது குறித்து எரியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே சொத்துப்பிரச்சனைக்காக ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டார். எரியோடு அருகே வேலாம்பட்டி பகுதியில் சொத்து பிரச்சனை காரணமாக உறவினர்களுக்குள் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அப்போது சொத்து பிரச்சனை காரணமாக அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே நடந்த பிரச்சனையால் கருப்புசாமி (40) என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது குறித்து எரியோடு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை தேடி வருகின்றனர். கொலையாளி பயன்படுத்திய கத்தி மட்டும் சிக்கியுள்ளது.

Tags

Next Story