நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
நாட்டு துப்பாக்கி 
செங்குறிச்சி அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
செங்குறிச்சி அருகே உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நாட்டுத் துப்பாக்கியுடன் வந்த வாலிபரைப் பிடித்து விசாரித்தனர். அதில் அவர், செங்குறிச்சியைச் சேர்ந்த விஜயகுமார், 31; எனவும் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கியை எடுத்துச் சென்று வந்தது தெரிந்தது. உடன் அவரை கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story