கஞ்சா விற்பனை செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது
![கஞ்சா விற்பனை செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது கஞ்சா விற்பனை செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது](https://king24x7.com/h-upload/2024/06/29/566535-image3a52119.webp)
பைல் படம்
திருத்துறைப்பூண்டியில் கஞ்சா விற்பனை செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருத்துறைப்பூண்டி காவல் நிலைய பகுதியில் பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கக்கூடிய கஞ்சா விற்பனை செய்த திருத்துறைப்பூண்டி தாலுகா செங்கமேட்டு தெருவை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் புறாமணி என்கிற மணிகண்டன் என்பவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
Next Story