அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர் அதிரடி கைது !

அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர் அதிரடி கைது !

கைது

கொரடாச்சேரி அருகே அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர் அதிரடி கைது செய்யப்பட்டார்.
கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரிவாலை காட்டி கொலை மிரட்டல் விடுத்த தேவர் கண்ட நல்லூர் உச்சி மேடு பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர். சிறப்பாக செயல்பட்டு கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்த கொரடாச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வைரமணி மற்றும் காவலர்களை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.

Tags

Next Story