கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது

கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது
சிவகாசியில் கத்தியை காட்டி பணம் பறிக்க முயற்சி செய்த நபர் மீது வழக்கு பதிவு
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவரை காவல்துறையினர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி புதுத்தெருவை சார்ந்தவர் மரிய சந்தானம் இவர் சிவகாசி லட்சம் தியேட்டர் அருகே இருந்த பொழுது அங்கு வந்த ராஜ்குமார் கத்தியை காட்டி அச்சுறுத்தி பணம் பறிக்க முயற்சித்ததாகவும் அவரை தடுத்து நிறுத்தி அக்கம் பக்கத்தினர் இருந்தவர்கள் உதவியுடன் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்து அவர் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில் சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story