கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது

கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது

திருத்துறைப்பூண்டியில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருத்துறைப்பூண்டி காவல் சரக பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட விளக்குடி மேல தெருவை சேர்ந்த குழந்தைவேலு என்பவரின் மகன் முருகானந்தம் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் மீது முன்னதாக பல்வேறு பிரிவுகளின் கீழ் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த திருத்துறைப்பூண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்களை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.

Tags

Next Story