வீரகனூர் அருகே திருமணமான பெண் மாயம் !

வீரகனூர் அருகே திருமணமான பெண் மாயம் !
காவல்துறை
வீரகனூர் அருகே திருமணமான பெண் மாயம் கணவர் போலீசில் புகார்.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூர் தெற்கு மேடுபகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(26). இவரது மனைவி லாவண்யா(21). இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த மாதம் 23ம் தேதி, வழக்கம் போல் வேலைக்கு சென்றார். மாலை வீடு திரும்பியபோது, மனைவி காணாத்தை கண்டு திடுக்கிட்டார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், 10 நாட்களுக்கு பின்பு நேற்று வீரகனூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

Tags

Next Story