பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான கூட்டம்

பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான கூட்டம்

ஆலோசனை கூட்டம்

திருவாரூரில் பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பினை ஒட்டி தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா, கீர்த்தனா மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story