குப்பைகளுக்கு மர்ம நபர் தீ வைப்பு!

குப்பைகளுக்கு மர்ம நபர் தீ வைப்பு!

தீ 

நேற்று பூங்கா அருகே இருந்த குப்பைகளுக்கு மர்ம நபர் தீ வைத்ததால் பரபரப்பு
பழனி காரமடையில் வையாபுரி காரணமாய் கரையில் வனத்துறை பூங்கா உள்ளது. நேற்று பூங்கா அருகே இருந்த குப்பைகளுக்கு மர்ம நபர் தீ வைத்துள்ளனர். தீ பற்றி எறிய துவங்கியதால் அந்த வழியாக சாலையில் சென்றவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள வனத்துறை பூங்காவுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

Tags

Next Story