ஸ்ரீரங்கத்துக்கு சுற்றுலா வந்த நேபாள பெண் திடீர் மரணம்

ஸ்ரீரங்கத்துக்கு சுற்றுலா வந்த நேபாள பெண் திடீர் மரணம்

பைல் படம்

ஸ்ரீரங்கத்துக்கு சுற்றுலா வந்த நேபாள பெண், அங்கிருந்த மடத்தில் தங்கியிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் உயிரிழந்தார்.
நேபாளம் பெகத்பூரை சேர்ந்தவர் டில்லாதாதா பக்கின் (55) இவர் தனது கணவர் தாமோதர் பிரசதாஸ் மற்றும் உறவினர்களுடன் சுற்றுலாவாக தமிழகம் வந்ததை தொடர்ந்து சீரகம் எங்களது தரிசிக்க வந்தனர். இதை எடுத்து அங்குள்ள உத்தர வீதியில் உள்ள படத்தில் தங்கியிருந்தனர் இந்நிலையில் பக்கீனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது உடனே உறவினர்கள் அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story