குடிசை வீடு சேதம் அடைந்தவருக்கு புதிய வீடு!

குடிசை வீடு சேதம் அடைந்தவருக்கு புதிய வீடு!

குடிசை வீடு சேதம் அடைந்தவருக்கு புதிய வீடு மற்றும் உதவிப்பொருட்கள் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வழங்கப்பட்டது.

குடிசை வீடு சேதம் அடைந்தவருக்கு புதிய வீடு மற்றும் உதவிப்பொருட்கள் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஊராட்சியில் அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் மணிமாறன் என்பவர் குடிசை வீடு சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினரை தமிழக வெற்றி கழகம் சார்பில் எம்.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் கூறினர். அப்போது மணிமாறன் குடும்பத்தினருக்கு அதே இடத்தில் கூரை வீடு அமைத்துத் கொடுத்து அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள், வேட்டி-சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

Tags

Next Story