பொறியியல் கல்லூரியில் ஒரு நாள் பயிற்சி பட்டறை

பொறியியல் கல்லூரியில் ஒரு நாள் பயிற்சி பட்டறை

பொறியியல் கல்லூரியில் ஒரு நாள் பயிற்சி பட்டறை

ஆரணி பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
தி.மலை மாவட்டம், ஆரணி இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் எம்.பி.ஏ. துறை மாணவர்களுக்கு இடையே புதிதாக மேம்படுத்தப்பட்ட ஆய்வு முறைகளும், மென்பொருள் பயன்பாடும் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை கல்லூரி செயலாளர் ஏ.சி.ரவி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரி எம்.பி.ஏ. துறை பேராசிரியரும், வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் ஆய்வாளருமான டி.யுவராஜ் கலந்து கொண்டு பேசினர்.இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story