விஷம் அருந்தி ஒருவர் தற்கொலை!

விஷம் அருந்தி ஒருவர் தற்கொலை!

தற்கொலை

வாழ்க்கை மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக எலிமருந்தை உட்கொண்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரிய கரும்பட்டி கிராமத்தில் வசிக்கும் கருப்பையா 62 என்பவர் வாழ்க்கை மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக எலிமருந்தை உட்கொண்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.இந்த நிலையில் இலுப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகிறார்.

Tags

Next Story