அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த நபர் கைது

அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த நபர் கைது
கைது

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே நண்பருடன் வந்த நபரிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்து அவர் சட்டை பையில் வைத்திருந்த பணத்தைப் பறித்த திருத்துறைப்பூண்டி விட்டுக்கட்டி கீழத்தெருவை சேர்ந்த லோகநாதன் என்பவரின் மகன் மர்கோஸை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags

Next Story