சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த நபர் கைது

சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த நபர் கைது

 சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த நபர் கைது

திருவாரூர் - கும்பகோணம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
குடவாசல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருவாரூர் கும்பகோணம் சாலையில் மஞ்சக்குடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களை பதிவிட்ட கும்பகோணம் தாலுக்கா, திருச்சேறை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த திரிசங்கு என்பவரின் மகன் அஜய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story