சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தவர் கைது

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தவர் கைது
காவல் நிலையம் 
சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி அருகே சித்துராஜபுரம் பகுதியில் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அய்யனார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு சட்டவிரோமாக பட்டாசு தயாரித்துக்கொண்டிருந்த சாட்சியாபுரம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த மாரிமுத்து மகன் அஜித்குமார் (25) என்பவரிடம் இருந்து ஏராளமான முழுமையடையாத பட்டாசுகளை பறிமுதல் செய்து நகர் காவல் நிலைய போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story