மது விற்ற ஒருவர் கைது

மது விற்ற ஒருவர் கைது

மது விற்ற ஒருவர் கைது

கைது
கம்பம் குரங்கு மாயன் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். இவர் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் கம்பம் வடக்கு காவல் நிலைய சார்பாக இளையராஜா அந்த பகுதியில் சோதனை செய்தார். அப்போது அங்கு மது விற்றுக் கொண்டிருந்த சசிகுமார் இடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Tags

Next Story