அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது!

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது!

புகையிலை பொருட்கள்

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் பெரு நாட்டில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து பெட்டிக்கடை உரிமையாளர் செல்வராஜ் (55) என்பவரை கைது செய்தனர்.

Tags

Next Story