கடம்பூர் அருகே வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தவர் கைது

கடம்பூர் அருகே வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தவர் கைது

 கைது

கடம்பூர் அருகே வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தவர் கைது
கடம்பூர் அடுத்த நகலூர் கிராமத்தில் ஒருவர் வீட்டில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக கடம்பூர் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது உடனே போலீசார் கடம்பூர் சென்று அங்குள்ள வீட்டில் திடீர் சோதனையில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே வீட்டில் இருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டார் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த மணி வயது 39 என்பது வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணியை போலீஸர் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story