பட்டாசு தயாரிப்பு மூலப்பொருள் வைத்திருந்தவர் கைது

பட்டாசு தயாரிப்பு மூலப்பொருள் வைத்திருந்தவர் கைது
காவல் நிலையம் 
விருதுநகர் அருகே பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மூலிப்பட்டி ஆர் சி தெருவில் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் இவர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் வைத்திருந்த சங்கரன் என்பவரை பிடித்த கிராம நிர்வாக அலுவலர் சரவணன் அது குறித்து ஆமத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் அங்கு வந்த காவல்துறையினர் சங்கரனை கைது செய்து அங்கிருந்த மூலப்பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags

Next Story