தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது

திருவாரூரில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூரில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் பகுதியில் தொடர் திருட்டியில் ஈடுபட்டு வந்த திருவாரூர் சிராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த குரும்பு என்பவரின் மகன் தியாகு என்கிற தியாகராஜன் வயது 52 என்ற நபரை போலீசார் கைது செய்தனர் . பொதுமக்களிடம் தொடர் திருட்டு மற்றும் இடையூறுகள் விளைவிக்கும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story