சங்கரன்கோவிலில் புகைப்பட கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் புகைப்பட கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீட்டர் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மக்கள் நலத்திட்டங்கள் புகைப்பட கண்காட்சி நிகழ்ச்சியை சங்கரன்கோவில் நகர மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து சுரேஷ், கணேசன், திருச்செல்வன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் குத்து விளக்கு ஏத்தி தொடங்கி வைத்தனர், இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகளும் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story