நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேலூரில் போட்டோ பாயிண்ட்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேலூரில் போட்டோ பாயிண்ட்

போட்டோ பாயிண்ட்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேலூரில் அமைக்கப்பட்டுள்ள போட்டோ பாயிண்ட்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் மேலூரில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் போட்டோ பாயிண்ட் மாவட்ட நிர்வாகம் மூலம் நிறுவப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் செல்பி எடுத்தும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

Tags

Next Story