நெல்லையில் கிரிக்கெட் வீரருக்கு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் !

நெல்லையில் கிரிக்கெட் வீரருக்கு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் !

சூரியகுமார் யாதவ்

திருநெல்வேலி மாநகர பகுதியில் இன்று (ஜூலை 5) யாதவர் சமுதாயம் சார்பில் சூரியகுமார் யாதவ் கேட்ச்சை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் திருநெல்வேலி மாநகர பகுதியில் இன்று (ஜூலை 5) யாதவர் சமுதாயம் சார்பில் சூரியகுமார் யாதவ் கேட்ச்சை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

Tags

Next Story