நாகை மாவட்டம் திட்டச்சேரியில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி

 நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி 

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி
நாகை மாவட்டம் திட்டச்சேரியில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நாகை மாவட்டம் திட்டச்சேரி பஸ் நிலையத்தில் வருமுன் காப்போம் விழிப்புணர்வு சேவை மையம் சார்பில் அதன் நிர்வாகி அஜ்மல்கான் தலைமையில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார். இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், வரித்தண்டனர் மாதவன்,அலுவலக உதவியாளர்கள் அமானுல்லா, அண்ணாதுரை மற்றும் அலுவலக பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story