திருவாரூரில் தெப்ப திருவிழாவை முன்னிட்டு மோப்பநாய் படை பிரிவினர் சோதனை

திருவாரூரில் தெப்ப திருவிழாவை முன்னிட்டு மோப்பநாய் படை பிரிவினர் சோதனை

திருவாரூர் அருள்மிகு தியாகராஜ ஸ்வாமி திருக்கோவில் தெப்ப திருவிழாவை முன்னிட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் படை பிரிவினர் சோதனை நடத்தினர்.

திருவாரூர் அருள்மிகு தியாகராஜ ஸ்வாமி திருக்கோவில் தெப்ப திருவிழாவை முன்னிட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் படை பிரிவினர் சோதனை நடத்தினர்.
உலக பிரசித்து பெற்று திருவாரூர் அருள்மிகு தியாகராஜ ஸ்வாமி திருக்கோவில் தெப்ப திருவிழா இன்று முதல் 24 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற இருப்பதை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பு மேம்படுத்தும் வகையில் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்படி வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் படைப்பினர் இன்று தெப்பம் கட்டப்பட்டுள்ள கமலாலயகுளம் அருகில் உள்ள கோவில்கள் மற்றும் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Tags

Next Story