மதுவிலக்கு பழக்கத்தில் இருந்து திருந்தியவர்களுக்கு உதவித்தொகை !

மதுவிலக்கு பழக்கத்தில் இருந்து திருந்தியவர்களுக்கு உதவித்தொகை !
உதவித்தொகை
மதுவிலக்கு பழக்கத்தில் இருந்து திருந்தியவர்களுக்கு ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் உதவித்தொகை வழகினார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் மூலம் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு தற்போது மனம் திருந்தி வாழும் நபர்களுக்கு உதவித் தொகையாக தலா ரூ.50,000/– வீதம் 27 நபர்களுக்கு ரூ.13,50,000/- க்கான காசோலைகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் வழங்கினார்.

Tags

Next Story