கோதண்டராமர் கோயிலில் தொடர் ராமாயண சொற்பொழிவு!

கோதண்டராமர் கோயிலில் தொடர் ராமாயண சொற்பொழிவு!

கந்தர்வக்கோட்டையில் கோதண்டராமர் கோயிலில் தொடர் ராமாயண சொற்பொழிவு நடைபெற்றது.


கந்தர்வக்கோட்டையில் கோதண்டராமர் கோயிலில் தொடர் ராமாயண சொற்பொழிவு நடைபெற்றது.
கந்தர்வகோட்டை அருகேயுள்ள அக்கச்சிபட்டு கிராமத்தில் கோதண்டராமர் கோயிலில் தொடர் ராமாயண சொற்பொழிவு சனிக்கிழமை இரவு நடைபெற்றது. ராமாயண சொற்பொழிவை கிருஷ்ணகுமார் நிகழ்த்தினார். தொடர்ந்து இரவு சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சனேயர் உற்சவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அக்கச்சிபட்டி ஆழ்வார் சபையினர், மற்றும் ஊர்மக்கள் செய்தனர்.

Tags

Next Story