பயணிகளின் தாகத்தை தணித்த சேவையாளர்

பயணிகளின் தாகத்தை தணித்த சேவையாளர்

தண்ணீர் பந்தல்

திருநெல்வேலியில் சமூக சேவையாளர் ஜமால் முகமது ஈஸா சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நேற்று (மே 3 ) திருநெல்வேலி பேருந்து நிலையம் அருகில் சமூக சேவையாளர் ஜமால் முகமது ஈஸா ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் பேருந்து பயணிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story