பெண் குழந்தைகளின் நலனுக்காக பாடுப்பட்ட சாதனையாளர்களுக்கு கேடயம்

பெண் குழந்தைகளின் நலனுக்காக பாடுப்பட்ட சாதனையாளர்களுக்கு கேடயம்

பெண் குழந்தைகளின் நலனுக்காக பாடுப்பட்ட சாதனையாளர்கள்

திருவண்ணாமலையில் பெண் குழந்தைகளின் நலனுக்காக பாடுப்பட்ட சாதனையாளர்களை பாராட்டி கேடயங்கள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்ட உள்ள விளையாட்டு அரங்கில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளின் நலனுக்காக பாடுப்பட்ட சாதனையாளர்களை பாராட்டி கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ், இ.ஆ.ப., வழங்கினார்.

Tags

Next Story