மௌன அஞ்சலி ஊர்வலம்

மௌன அஞ்சலி ஊர்வலம்

திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகில் அனைத்து கட்சி சார்பில் விஜயகாந்த் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மௌன அஞ்சலி ஊர்வலம் நடந்தது.

திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகில் அனைத்து கட்சி சார்பில் விஜயகாந்த் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மௌன அஞ்சலி ஊர்வலம் நடந்தது.
நேற்று தேமுதிக கட்சியின் தலைவரும் முன்னாள் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து இன்று திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகில் விஜயகாந்த் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து பின்பு மௌன அஞ்சலி ஊர்வலம் அனைத்து கட்சி சார்பில் முக்கிய வீதி வழியாக நடைபெற்றது.

Tags

Next Story