பள்ளி சிரமைப்புக்கு நிதி வழங்கிய சங்கம்

பள்ளி சிரமைப்புக்கு நிதி வழங்கிய சங்கம்

 சீரமைப்பு பணிகளுக்காக நிதி வழங்கல் 

பள்ளி சிரமைப்புக்கு ம.தி.தா இந்து கல்லூரியின் ஆசிரியர் சங்கமான மூட்டாவின் சார்பில் நிதி வழங்கல்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளான ம.தி.தா இந்து கல்லூரி மேல்நிலை பள்ளியில் சீரமைப்பு பணிகளுக்காக ம.தி.தா இந்து கல்லூரியின் ஆசிரியர் சங்கமான மூட்டாவின் சார்பில் உறுப்பினர்களின் பங்களிப்பாக 20,30,00 காசோலை நிதியாக இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மூட்டா கிளை பொறுப்பாளர்கள் பேராசிரியர் செல்லப்பா, சுப்பிரமணியன், தாஸ், கோமதிநாயகம், நீலகிருஷ்ணபாபு ஆகியோர் கலந்துகொண்டு நிதியை வழங்கினர்.

Tags

Next Story