நெல்லையில் தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்பு

நெல்லையில் தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்பு

முதன்மை கல்வி அலுவலகம்

நெல்லையில் தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறை வகுப்புகள் நடத்தப்பட்டு மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து திருநெல்வேலி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்தும் இன்று (ஏப்.29) திங்கட்கிழமையை முன்னிட்டு காலை முதல் பல்வேறு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags

Next Story