மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி!

இலுப்பூர் கோட்டைமேட்டில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இலுப்பூர் கோட்டைமேட்டில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடந்தது, நிகழ்ச்சியில் மாற்றுத்திறன் மாணவர்கள் சக மாணவர்களுடன் இணைந்து செயலாற்றும் ஒற்றுமை உணர்வினை ஏற்படுத்தும் பொருட்டு மாற்றுத்திறன் குழந்தை மற்றும் சக மாணவர்களை இணைத்து குழுக்களாக அமைக்கப்பட்டு போட்டிகளாக நடத்தப்பட்டது. இந்த போட்டியானது மாற்றுத்திறன் குழந்தைகளுக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கவும் சக மாணவர்களைப் போல் ஒன்றிணைந்து செயல்ப்பட ஊக்குவிக்கும் வகையில் நடைப்பெற்றது. இதில் ஆசிரியர்கள்,மாணவர்கள் பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story