நெல்லை அருங்காட்சியகத்தில் கலைஞர் எனும் போராளி சிறப்பு கருத்தரங்கம்

நெல்லை அருங்காட்சியகத்தில் கலைஞர் எனும் போராளி சிறப்பு கருத்தரங்கம்

கலைஞர் எனும் போராளி சிறப்பு கருத்தரங்கம்

சிறப்பு கருத்தரங்களில் பங்குபெற அழைப்பு விடுக்கப்படபட்டது
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நாளை 16/12/23 மாலை 4 மணியளவில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு "கலைஞர் எனும் போராளி" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கலந்து கொள்ள அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story